344
மகளிர் உரிமைத் தொகைக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் தமிழ்நாட்டின் பல்வேறு மாட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். கோவை ஆட்ச...

582
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வாகனம் 10 கிலோமீட்டர் முன்னதாக தாணிப்பாறை விளக்கு பகுதியில் நி...

1233
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய, ஊராட்சிப் பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜபாளைய...

2043
இந்தியாவின் முதல் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா, விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 1,052 ஏக்கரில், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்...

1771
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்  அவரது நண்பர்கள் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  என்.முக்கு...

4213
விருதுநகர் மாவட்டத்தில் புகார் கூறப்பட்டவரின் பெயரை நீக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். ராமசாமிபட்டியைச் சேர்ந்த தங்கமணியின் நண்பர் சோலை என்பவரின் இடத்தில...

2633
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து நாசமானது. சாத்தூர் SRNM கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவு வாயிலில் அமைந...



BIG STORY